Daily Archives: ஜூலை 27, 2015

55, மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்..

கோவில் உடைப்பு மசூதி எரிப்பு பாதிரியார் மரணம் புத்தப் பிச்சுகள் போராட்டம் சாமி சிலை திருட்டு அட்சைய திருதியை ஆடிவெள்ளி அதிசய சலுகை சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம் சிலுவைக்குப் பின்னே சிலுமிசம் கோவிலில் கற்பழிப்பு என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..   எதற்கு இதலாம்..? மனிதரைக் கொன்று மனிதத்தை அழித்து பிறகங்கே … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

54, தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..

            துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களை குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று கடும் விசமாய் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு ரத்தம், … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்