Daily Archives: ஜனவரி 27, 2018

23, மணிக்குயில் இசைக்குதடி..

1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ——————————————————- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும் தெருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம் என்னை நீ நினைப்பதில்கூட உனக்கு வலித்துவிட கூடாது! ——————————————————- 3 எனக்குள் ஒரு தவமிருக்கிறது, நீ … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக