Daily Archives: ஜனவரி 30, 2018

இப்படி எப்படி ஆனோம்.. ?

மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு கீழ் கிளையை வெட்டுகிறோம்., அச்சாணியைப் பிடுங்கிவிட்டு மாடுகளை விரட்டுகிறோம்.., ஓட்டுகளை விற்றுவிட்டு வாங்கியவனை தலைவ னென்கிறோம் முதல்வரையேக் கொன்றாலும் மடையர்களை முதல்வ ரென்கிறோம், பார்ப்பவர் சிரிக்கையில் உயிரிலே வலியடா, நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது மண்ணில் போகும் மானமடா., உலகை சுழற்றிய வாள்முனையில் பயத்தின் இரத்தவாடையா ? கடல்தாண்டி பிடித்தச் செங்கோல் இலவசத்திற்கு தலைச் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக