பிரிவுக்குப் பின் – 13

வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
———————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக