வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,172
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: மார்ச் 2010
அனைவருக்குமோர் நற்செய்தி!
இப்பிரிவுக்குப் பின் கவிதைகளனைத்தும் “பிரிவுக்குப் பின்” புத்தகத்திலிருந்தே பதியப் படுகின்றன. புத்தகம் வாங்க விரும்புவோர் குவைத்தில் (00965) 67077302 என்ற எண்ணிற்கும், சென்னையில் 25942837, 9786218777 என்ற எண்களுக்கும் தொடர்பு கொண்டு புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். புத்தக விலை, ரூ. 70 இப்புத்தகங்களின் மூலம் வரும் வருமானங்களை உதவியின்றி தவிப்போருக்கு உதவவே பயன் படுத்துகிறோமென்பதையும் மகிழ்வுடன் … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
10 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 50
மழை பெய்த ஈரத்துணி வாசத்தில் மணக்கிறது – நீ என் தலை துவட்டிய உன் – ஈரப் புடவையின் வாசம்!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 49
உன் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த உன் – விட்டு சென்ற சுடிதார்களை பார்க்கையில் தெரிந்தது; உன்னை விட்டிருப்பது எத்தனை கடினமென்று!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 48
இருந்துமாய் இல்லாததுமாய் தான் நகர்கிறது – நம் வாழ்க்கை; குவைத்திற்கும்.. சென்னைக்கும்.. நடுவே!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 47
நீயும் நானும் பிரிந்த சந்தோசத்தில் இந்த – வெள்ளைத்தாள் காதலனுக்கு எழுத்துக் காதலி கிடைத்துவிட்ட – பூரிப்பில் – எப்படி இருவரும் கவிதையாய் சிரிக்கிறார்கள் பார்!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்