வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 857,325
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: பிப்ரவரி 16, 2010
29. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
சற்று – நிமிர்ந்து பார்.. பாரடி; என் முகத்திலென்ன முட்களா பதித்திருக்கிறேன் நீ பார்த்தால் – குத்திவிட; பார்.. பாரடி; நீ நீட்டி முழக்கிய காதல் – ஸ்வாரஸ்யங்களுக்கு யார்வந்து – தடை சட்டம் போட்டார்களோ போட்டிருக்கலாம், நானென்ன செய்தேன்? பார்த்தாய் – சிரித்தாய் – பேசினாய் – நான் காதலொழுகப் பேசியதை ரசித்தாய் – … Continue reading
Posted in காதல் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்
28. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நிலம் நீர் காற்று வானம் நெருப்பை – ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்; காதல் – ஆறாம் பூதம். ஆம்; காதல் இல்லையேல் நீயும் நானும் – அன்றே இல்லை!
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
27. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
அதுசரி – எந்த புள்ளியில் நாம் காதலிக்கத் தயாரானோம்? நினைவில்லையென்றாலும் பரவாயில்லை – இந்த புள்ளியை நினைவில் கொள்; இந்த புள்ளி – ஒன்று நம் வாழ்வு அல்லது – மரணம்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
26. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நில் – கவனித்திருப்பாய் இல்லையென்று சொன்னால் நான் ஏற்கப் போவதில்லை; ஆமென்று சொல்வதிலும் அடங்கப் போவதில்லை; வா.. அதோ நமக்காக வானமேறிக் காத்திருக்கும் அந்த கற்பனை தேர் ஏறி – உலகம் முழுக்கச் சொல்வோம் நாம் காதலர்களென்று!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
25. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
உன் – மலர் கூந்தலின் வாசமும் அழகும் சண்டையிட்டுக் கொண்டன – யாரால் உனக்குப் பெருமை என்று; உன்னால் – அவைகளுக்குப் பெருமையென்று சொல்லவே இக்கவிதை!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக