வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,660
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: பிப்ரவரி 15, 2010
20. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
ஒன்று செய் நீயும் என்னை நினைத்துக் கொண்டேயிரு நானும் உன்னை நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்; குறுக்கே யாரேனும் வந்தால் கல் வாரி வீசு; பயித்தியமென்று சொன்னாலும் சொல்வார்கள். சொல்லட்டுமே, இல்லாவிட்டாலென்ன சேர்த்தாவைக்குமிந்த சமூகம்??? வெறும் சாதிக்கும் மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த மனிதர்கள் திரியுமிடம் – வாழுமிடமல்ல; அன்பை – நரபலியிட்டுவிட்டு அரைக் காசு கவுரவம் வேண்டி … Continue reading
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
19. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நெடுந்தூரம் நடந்துவந்து நெடிய நேரத்தை கால்கீழ் மிதித்து மிதித்தெரிந்து விட்டுத் தான் – உனக்காகக் காத்திருந்தேன்; இதோ இமைக்கும் பொழுதில் என்னைக் கடந்து – அதோ செல்கிறாய்; நீ போகும் வேகத்திற்கென் கண்ணீர் மொத்தமும் சாரை சாரையாய் – தெருவை நனைக்கையில் உனக்கென்ன குறைந்துவிடும் – நீ போ.. போ.. உன் மிதிபடலில் என் காத்திருப்பு … Continue reading
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
18. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
காலம் காலமாகத் தான் காதலிக்கிறார்கள்; நீயும் நானும் மட்டும் எப்படியோ – எதிரியாகிப் போனோம் ஜாதி மதப் பேய்களுக்கு!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
17. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீயும் நானும் பேசிக் கொள்வதை காற்று நம்மிடம் சொல்வதேயில்லை; போகட்டும், நாம் ஒன்றாக சேரும் தினத்தில் கட்டி இறுக்கிய நம் நெருக்கத்தினால் – காற்றினை வெப்பம்கொள்ளச் செய்வோம்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
16. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீ – விட்டிறங்கிய பேருந்தின் இருக்கையில் – உன் கைக்குட்டை விழுந்துக் கிடக்கிறது; ஓடிவந்து எடுத்து – லேசாக நுகர்ந்ததில் யாரும்- பார்த்தார்களா தெரியவில்லை பற்றி எரிகிறது காதல்!
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்