வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 857,325
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: பிப்ரவரி 24, 2010
40. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீ யாரோடோ பேசிக் கொண்டே செல்கிறாய். அது நானாக இருக்கக் கூடாத என்றொரு ஆசை. நானாக இருந்தால் என்னசெய்வேன் – என்கிறாயா??? வேறென்ன செய்வேன் காதலிப்பேன் காதலிப்பேன் அப்படி காதலிப்பேன்!
Posted in காதல் கவிதைகள்
10 பின்னூட்டங்கள்
39. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
என்றும் போல இன்றும் – பூ வாங்க வருகிறாய்.. ஒவ்வொரு பூக்கடையாய் சென்று – ஏதோ கேட்கிறாய், வேறு பூ கேட்கிறாயா – விலை பேசுகிறாயா தெரியவில்லை; நீ பேசும் விலையும் கேட்கும் பூவும் – சற்று நேரத்திற்கு கிடைக்காமல் தான் போகட்டுமே!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
38. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
சரிவிடு – நீயும் நானும் காதலிக்கிறோமென்று வைத்துக் கொள்; ஏன்???? இல்லையேல் இறந்து போவேனென பயந்துப் போனாயோ? இல்லை இல்லை காதலுக்கு முடிவு இறப்பில்லை என்பதை புரிந்தவன் நீ. வேறென்ன? உன்னை பார்த்துக் கொண்டே செல்லும் வேறு நிறைய கண்களை வேறு எந்த தீயிட்டு எரிப்பது? இதற்கென்ன அர்த்தம்? அக்கறை. காதலால் அக்கறை கொள்கிறாய்??? ஆம்; … Continue reading
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
37. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
இத்தனை SMS – ஆ அனுப்புவாய், நான் – ஒவ்வொன்றையாய் நிராகரித்துக் கொண்டே வருகிறேன்; அது – ஒவ்வொன்றாய் என்னை ஆட்கொண்டே செல்கிறது!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக