10. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் தாவணியின்
மேல் மேயும்
நிறைய கண்களை பற்றி
நான் –
கவலை கொள்வதேயில்லை

நீ என்னை
பார்க்கிறாயா என்பதை தவிர!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக