13. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பார்த்தாயா பார்த்தாயா
இப்படித் தான்
இல்லையென்று சொல்லிவிட்டு
செல்லும்போது –
திரும்பிப் பார்க்கையில்
நம்பமுடியவில்லை
உன் பொய்யை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக