15. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ரு முறை
உன் தலையிலிருந்து
பூ –
கீழே விழுகிறது;

நீ –
குனிந்து எடுக்கிறாய்;

தலையில் வைப்பதற்குள்
திரும்பி –
இங்குமங்குமாய் பார்க்கிறாய்;

என்னை பார்த்தாயா
வேறு யாரேனும் –
பார்த்தார்களா என்று பார்த்தாயா
தெரியவில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக