17. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீயும்
நானும்
பேசிக் கொள்வதை
காற்று நம்மிடம்
சொல்வதேயில்லை;

போகட்டும்,

நாம் ஒன்றாக சேரும் தினத்தில்
கட்டி இறுக்கிய நம்
நெருக்கத்தினால் –
காற்றினை வெப்பம்கொள்ளச் செய்வோம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக