18. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காலம்
காலமாகத் தான்
காதலிக்கிறார்கள்;

நீயும்
நானும் மட்டும்
எப்படியோ –
எதிரியாகிப் போனோம்
ஜாதி மதப் பேய்களுக்கு!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக