2. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;

நானும் –
நடந்துச் செல்கிறேன்;

பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;

உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் –
நீயும் நானும்
யார் யாரென்று!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக