தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;
நானும் –
நடந்துச் செல்கிறேன்;
பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;
உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் –
நீயும் நானும்
யார் யாரென்று!
தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;
நானும் –
நடந்துச் செல்கிறேன்;
பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;
உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் –
நீயும் நானும்
யார் யாரென்று!



மறுமொழி அச்சிடப்படலாம்



















