வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் –
என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!
வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் –
என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!



மறுமொழி அச்சிடப்படலாம்



















