8. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்

உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;

இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் –

என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக