வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,033
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: பிப்ரவரி 15, 2010
5. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
எங்கோ – தூரத்தில் வரும்போதே உன்னை பார்த்துவிடுவேன்; நீயும் – பார்த்துவிடுவாய்; அருகில் வந்ததும் பார்க்காதவர்களைப் போலவே சென்றுவிடுவோம்; உன்னை நானும் என்னை நீயும் கடந்தப் பிறகு – சடாரென இருவரும் – திரும்பிப் பார்க்க நினைப்போம்; திரும்பிப் பார்க்காமலேயே செல்வோம். காதல் – செந்தீயென இருவருக்குள்ளும் எரியும்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
4. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீ – ஒருமுறை கை குலுக்கிய அந்த இறுக்கத்தின் அழுத்தத்தில் தான் இதயம் – எழுந்து நின்று செய்தது காதல்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
3. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
உன் – முட்டைக் கண் பார்வையால் – நெட்டை கால் விரித்து உயிர் கொண்டுவிட்டது நமக்கான காதல்!
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
2. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
தெருவில் நீ நடந்து செல்கிறாய்; நானும் – நடந்துச் செல்கிறேன்; பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் நீயும் நானும் யார் யாரோவென்று; உனக்கும் எனக்கும் தானேத் தெரியும் – நீயும் நானும் யார் யாரென்று!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
1. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
மனதில் நிறைய வைத்துக் கொண்டு தானே – ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறாய்; என்ன வைத்திருக்கிறாயென எனக்குத் தெரியாவிட்டாலென்ன உனக்குத் தெரிந்தால் போதும்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















