வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,031
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: பிப்ரவரி 2010
38. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
சரிவிடு – நீயும் நானும் காதலிக்கிறோமென்று வைத்துக் கொள்; ஏன்???? இல்லையேல் இறந்து போவேனென பயந்துப் போனாயோ? இல்லை இல்லை காதலுக்கு முடிவு இறப்பில்லை என்பதை புரிந்தவன் நீ. வேறென்ன? உன்னை பார்த்துக் கொண்டே செல்லும் வேறு நிறைய கண்களை வேறு எந்த தீயிட்டு எரிப்பது? இதற்கென்ன அர்த்தம்? அக்கறை. காதலால் அக்கறை கொள்கிறாய்??? ஆம்; … Continue reading
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
37. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
இத்தனை SMS – ஆ அனுப்புவாய், நான் – ஒவ்வொன்றையாய் நிராகரித்துக் கொண்டே வருகிறேன்; அது – ஒவ்வொன்றாய் என்னை ஆட்கொண்டே செல்கிறது!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
36. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
சின்ன சின்னதாய் தான் ஆசை – உன்னை தொட்டுப் பார்க்க, உன்னை – பார்த்துக் கொண்டேயிருக்க, உன்னிடம் – நிறைய பேச, உன்னோடு வாழ, என் காலம் முழுதும் உன்னோடு மட்டுமே கழிய; இதத்தனைக்கும் – நீ ஒன்று சேய் போதும் என்னை காதலி!
Posted in காதல் கவிதைகள்
6 பின்னூட்டங்கள்
35. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீ – கை தொட்டுக் கொடுத்த அத்தனை – புத்தகத்திலும் மணக்கிறது உன் நினைவின் வாசம்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
34. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
மழை வந்து சென்றுவிடுகிறது ஈரத்தையும் ஈரத்தின் வாசத்தையும் மிச்சம் வைத்துவிட்டு; நீயும் – வந்தாய்.. சென்றாய்.. மிச்ச நினைவுகளில் வலுக் கொள்கிறது மரணம்!
Posted in காதல் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்


















