வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,033
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: பிப்ரவரி 2010
30. இது ஒரு காதல் க(வி)தை!
கண்ணாடியின் அழகு உனை கண்ட பிறகு தான் தெரிந்தது. அதிலும் நீ உன் கண்ணாடியை மேலுயர்த்தும் போது லேசாக எச்சில் விழுங்கி பாதி சிரித்து இன்னொரு கையில் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகு அழகு தான்; அப்போதெல்லாம் உனை ரசித்த ரசிப்பின் ஈர்ப்பில் தான் நீயும் நானும் – கல்லூரியிலிருந்து வீடுவரை இச் சமூகத்தின் … Continue reading
Posted in காதல் கவிதைகள்
6 பின்னூட்டங்கள்
கோட்டீஸ்வரன் ஆகுற கதை கேளுங்க… (ஒற்றுமை)
பலவருடங்களுக்கு முன்; இந்திய தேசத்தில் பிரபல ஆங்கில இதழொன்றில் வெளியான ஒரு சிறு அறிவிப்பு உலக பார்வையை திசை திருப்பி தன் மேல் போட்டுக் கொண்டதாய் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது வேறொன்றுமில்லை “ஒற்றை ரூபாய் நாணயம் அனுப்புங்கள்; நீங்களும் கோடீஸ்வரன் ஆகும் வித்தையை பெறுங்கள்” என்றிட்ட ஒரு குறுஞ்செய்தி தான் அந்த இதழ் வெளியிட்ட அத்தனை … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
6 பின்னூட்டங்கள்
29. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
சற்று – நிமிர்ந்து பார்.. பாரடி; என் முகத்திலென்ன முட்களா பதித்திருக்கிறேன் நீ பார்த்தால் – குத்திவிட; பார்.. பாரடி; நீ நீட்டி முழக்கிய காதல் – ஸ்வாரஸ்யங்களுக்கு யார்வந்து – தடை சட்டம் போட்டார்களோ போட்டிருக்கலாம், நானென்ன செய்தேன்? பார்த்தாய் – சிரித்தாய் – பேசினாய் – நான் காதலொழுகப் பேசியதை ரசித்தாய் – … Continue reading
Posted in காதல் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்
28. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நிலம் நீர் காற்று வானம் நெருப்பை – ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்; காதல் – ஆறாம் பூதம். ஆம்; காதல் இல்லையேல் நீயும் நானும் – அன்றே இல்லை!
Posted in காதல் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
27. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
அதுசரி – எந்த புள்ளியில் நாம் காதலிக்கத் தயாரானோம்? நினைவில்லையென்றாலும் பரவாயில்லை – இந்த புள்ளியை நினைவில் கொள்; இந்த புள்ளி – ஒன்று நம் வாழ்வு அல்லது – மரணம்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















