வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,034
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: பிப்ரவரி 2010
26. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நில் – கவனித்திருப்பாய் இல்லையென்று சொன்னால் நான் ஏற்கப் போவதில்லை; ஆமென்று சொல்வதிலும் அடங்கப் போவதில்லை; வா.. அதோ நமக்காக வானமேறிக் காத்திருக்கும் அந்த கற்பனை தேர் ஏறி – உலகம் முழுக்கச் சொல்வோம் நாம் காதலர்களென்று!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
25. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
உன் – மலர் கூந்தலின் வாசமும் அழகும் சண்டையிட்டுக் கொண்டன – யாரால் உனக்குப் பெருமை என்று; உன்னால் – அவைகளுக்குப் பெருமையென்று சொல்லவே இக்கவிதை!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
24. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
உன் – காது தோடு தொட்டு கன்னம் தொட்டு கழுத்து தொட்டு உள் புகும் காற்றை சபிக்கிறேன்; ஏ காற்றே, இனி நானாக இருக்கக் கடவாய்!
Posted in காதல் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்
23. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீ – நடந்து சென்ற வேகத்தில் காற்று – இதர அத்தனை சப்தங்களையும் மறைத்துக் கொண்டு ஒன்றை மட்டுமே எனக்குள் பதித்துச் செல்கிறது; உன் கொலுசு சப்தம்!
Posted in காதல் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
22. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
நீ என்னை காதலிக்கிறாயாமே; இல்லை இல்லை காதலிக்கிறாய்……….. இல்லை………………. காத.. லிக்கி…றாய்…. இல்.. இல்.. லை.. (அவள் இல்லை எனும் போதே அவள் கையிலுள்ள என் பெயரை பார்த்துவிட்டேன்) சரி விடு நான் போகிறேன் எங்கு போவாய்? எங்கோ.. போவதற்கு பிறகேன் என்னை இங்கு அழைத்தாய்? நீ தான் காதலிக்க வில்லை என்றாயே; சரி போ, … Continue reading
Posted in காதல் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்


















