ஹைக்கூ – 121

செரிப்பதற்கு
இனிப்பும்
ரசமும்
சோடாவும் குடிப்பவனுக்கு
பசிப்பவனை பற்றிய
சிந்தனை அற்றுப் போன
இடத்திலிருந்தே
முளைத்துக் கொள்கிறது
உலகின் அத்தனை போராட்டங்களும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக