ஹைக்கூ – 123

யித்தியம் பிடிக்காத
நாட்களை –
இப்படித் தான்
எழுத்துகள் மென்று தின்றுவிட்டு
தன்னை கவிதை என்று
அறிவித்துக் கொள்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக