பிரிவுக்குப் பின் – 28

ன்று நம்
திருமண நாள் –
தினமும் இரவின்
நடுநிசியிலாவது
யாருக்கும் தெரியாமல் அழுதுவிடும்
நான் –
இன்றாவது
அழவேண்டாமென நினைக்கிறேன்;
தயவுசெய்து இன்று கனவில்
ஊருக்கு வாவென அழைத்து விடாதே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக