பிரிவுக்குப் பின் – 29

காலத்தில்
தவழும்
உலகிற்கு மத்தியில்
நான் மட்டும் தான்
நொடிகளை கூட
உனக்குள் கடக்கிறேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக