பிரிவுக்குப் பின் – 31

பேசிக் கொண்டு தானிருக்கிறாய்
இதயங்கள் மட்டும்
இடையே –
உனக்கும் எனக்கும் தெரியாமல்
உன்னையும்
என்னையும்
மாறி மாறி தொட்டுக் கொள்கிறது;
குவைத்தின் –
இரண்டாயிரம் மைல் தூரம்
இடையே –
ஒன்றுமே செய்ய வில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக