பிரிவுக்குப் பின் – 32

ன்னிடம்
நூறுமுறை
காதலிக்கிறேனென்று சொல்ல ஆசை
ஒரு முறை கூட
சொன்னதில்லை –
எங்கே, இதயங்கள் தான்
ஒன்றோடொன்று –
இதழோடு இதழ் போல
ஒட்டிக் கொள்கிறதே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக