நீயும்
நானும்
சேர்ந்திருந்த நாட்களில்-
உன்னை தான் எனக்கு
சரியாகப்
புரியவில்லை என்பேன்;
உன்னைவிட்டு
வந்த பிறகு-
என்னையே கூட
எனக்கே –
புரிய மறுக்கிறது!!
நீயும்
நானும்
சேர்ந்திருந்த நாட்களில்-
உன்னை தான் எனக்கு
சரியாகப்
புரியவில்லை என்பேன்;
உன்னைவிட்டு
வந்த பிறகு-
என்னையே கூட
எனக்கே –
புரிய மறுக்கிறது!!



மறுமொழி அச்சிடப்படலாம்



















