பிரிவுக்குப் பின் – 35

நீயும்
நானும்
சேர்ந்திருந்த நாட்களில்-

உன்னை தான் எனக்கு
சரியாகப்
புரியவில்லை என்பேன்;

உன்னைவிட்டு
வந்த பிறகு-
என்னையே கூட
எனக்கே –
புரிய மறுக்கிறது!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக