பிரிவுக்குப் பின் – 36

சாமிக்குத் தந்த
அர்ச்சனையில் –
தவறுதலாய்..
உன் பெயரை –
எழுதிவிட்டேன்;

பரவாயில்லை-
உனக்கும்
எனக்குமாய்
நடுவில் நிற்பது –
அந்த –
சாமி மட்டும் தானே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக