சாமிக்குத் தந்த
அர்ச்சனையில் –
தவறுதலாய்..
உன் பெயரை –
எழுதிவிட்டேன்;
பரவாயில்லை-
உனக்கும்
எனக்குமாய்
நடுவில் நிற்பது –
அந்த –
சாமி மட்டும் தானே!
சாமிக்குத் தந்த
அர்ச்சனையில் –
தவறுதலாய்..
உன் பெயரை –
எழுதிவிட்டேன்;
பரவாயில்லை-
உனக்கும்
எனக்குமாய்
நடுவில் நிற்பது –
அந்த –
சாமி மட்டும் தானே!



மறுமொழி அச்சிடப்படலாம்



















