பிரிவுக்குப் பின் – 37

னக்கும் எனக்குமொரு
ஒப்பந்தம்.

இன்றிரவு எட்டு மணிக்கு
நீயும் வெளியே –
வந்து நில்;
நானும் –
நிற்கிறேன்;

நம் முகம்
தெரியாவிட்டாலென்ன,

நிலவிற்காவது
நம்முகம் –
ஒருசேர தெரியட்டுமே!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக