பிரிவுக்குப் பின் – 38

னக்கு முத்தம் கொடுக்க
உனக்குப் பிடிக்குமா?

எனக்கு மிகப் பிடிக்கும்
நான் கொடுத்துக் கொண்டு தானிருக்கிறேன்
என்னிடம் பேசிவிட்டுச் சென்றதும்
உன் இதயத்தை சற்று தொட்டு
இதழ்களில் பதிந்த ஈரம் பார்
அதில் –
நானுமிருப்பேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக