பிரிவுக்குப் பின் – 41

முத்தங்கள்
கொடுக்கப் படுகின்றன;

தொடாமலேயே –
இனிக்கிறதென்பதில் – தான்
நீயிருக்கிறாய்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக