பிரிவுக்குப் பின் – 45

னக்குமாய்
என் எழுதுகோல்
எழுதத் துவங்கி விட்டதற்காய்
அதற்கு மட்டும்
நன்றி சொல்லாதே
இதயம் –
கோபித்துக் கொள்ளும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக