பிரிவுக்குப் பின் – 46

சாப்பிடும்போது
உணவில் –
பாதியை வைத்துவிட்டு
எழுந்தேன்;

அம்மா திட்டினாள்,

அவளுக்கென்ன – தெரியும்
நீயும் – இப்படி
பாதியில் வைத்துவிட்டுத்
தான் எழுந்திருந்திருப்பாய்
என்று!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 46

  1. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    மிக்க அனுபவமோ?

    Like

பின்னூட்டமொன்றை இடுக