பிரிவுக்குப் பின் – 50

ழை பெய்த
ஈரத்துணி வாசத்தில்
மணக்கிறது –

நீ என் தலை துவட்டிய
உன் –
ஈரப் புடவையின் வாசம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 50

  1. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    அருமை வித்யா. கனமான பொழுதும் உணர்வும் கவிதையாகியிருக்கிறது

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி