வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,616
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: மார்ச் 2010
பிரிவுக்குப் பின் – 46
சாப்பிடும்போது உணவில் – பாதியை வைத்துவிட்டு எழுந்தேன்; அம்மா திட்டினாள், அவளுக்கென்ன – தெரியும் நீயும் – இப்படி பாதியில் வைத்துவிட்டுத் தான் எழுந்திருந்திருப்பாய் என்று!
Posted in பிரிவுக்குப் பின்!
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 45
உனக்குமாய் என் எழுதுகோல் எழுதத் துவங்கி விட்டதற்காய் அதற்கு மட்டும் நன்றி சொல்லாதே இதயம் – கோபித்துக் கொள்ளும்!
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 44
உனக்கும் எனக்கும் தூரங்கள் நீள்கிறது இதயத்தின் நிழல்கள் கைகளில் விழுந்த படியே!
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 43
நீ – இல்லாத பொழுது இல்லாத இடம் இல்லாத வாழ்க்கை இல்லாத வாழ்க்கையே தவிர வேறில்லை!
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 42
இன்று தீபாவளி நம் ஊரில் இந்நேரம் பட்டாசெல்லாம் வெடித்து புதுத் துணியெல்லாம் உடுத்தியிருப்பீர்கள் – இங்கு என் மனசும் உன் நினைவுகளால் பட்டாசை வெடித்துக் கொண்டுதானிருக்கிறது; நீ அனுப்பிய எனக்கான புதுத் துணி – அலமாரியில் வேதனையின் கனமாய் கனத்துக் கொண்டிருக்க – அருகாமை நண்பர்கள் தந்த இனிப்புக் கூட – எப்படிக் கசக்கிறதோ தெரியவில்லை!
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக


















