வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,044
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: மார்ச் 2010
சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே!
கொட்டிப் பெறாதவர் மனம் தான் எட்டித் துடிக்கிறது எல்லோருக்கும் உதவ. தேசம் எதுவாயினும் என்ன உயிர் விலைமதிப்பற்றது தானே, எனில்; வாருங்கள் ஒருமுறை மீண்டும் ஒற்றுமை கொள்வோம். ஒரிசாவை சேர்ந்த சகோதரி ஜெயஸ்ரீ என்பவருக்கு இரத்தப் புற்றுநோயாம். முற்றிலும் குணம் பெற ஒரு கோடி வரை ஆகுமாம். இருபத்தைந்து லட்சம் வரை தயாராகிவிட்டது. இன்னும் எழுபத்தைந்து … Continue reading
Posted in அறிவிப்பு
3 பின்னூட்டங்கள்
குடும்பத்துடன் பயணம் செல்கிறோம்!
அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். தங்கள் அனைவரின் பேராதரவிற்குமான மிக்க நன்றிகளை முதர்கண்ணாய் தெரிவிக்கிறேன். சென்ற மாதம் நடந்தேறிய தம்பியின் திருமணத்தை முன்னிட்டு, மலேசியாவில் ஒரு விருந்துபசரிப்பு விழாவினை வைத்துள்ளார்கள் சகோதரியின் (தம்பி மனைவி) வீட்டார். அதில் கலந்து கொள்ளும் பொருட்டு சிங்கப்பூரில் உள்ள பெரிய தம்பியின் வீட்டில் தங்கிவிட்டு பதினான்காம் நாள் மலேசியா விழாவிலும் கலந்துக் … Continue reading
Posted in அறிவிப்பு
2 பின்னூட்டங்கள்
வெற்றுப் பிணம் நாம்!!! (20)
மனதின் – நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி யாரையோ நினைத்து எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில் அழுதுவிடாத வருத்தங்கள் சுடத் தான் செய்கின்றன; வெற்றியை தலைமேல் சுமந்து எத்தனை தெருக்களில் நடந்துத் திரிந்தாலும் தோற்கும் வினாடிகள் வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை; என்ன … Continue reading
50. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
காவியங்களாய் பல காதல் – காலங்காலமாய் உண்டு! கால்கொலுசின் சப்தம் கேட்டு காதல் வந்த நம் உள்ளூர் கதைகளும் உண்டு! ஜாதி எரிந்து உயிர் கொளுத்திய அரக்கத் தன – சம்பவங்களும் உண்டு! மதம் தனக்கு இரையாக்கிக் கொண்ட காதலர்களின் கதறலில் பெற்றோர் – தனக்கான மானத்தை மட்டும் வென்று மனிதம் கொன்ற அவலமும் உண்டு! … Continue reading
Posted in காதல் கவிதைகள்
25 பின்னூட்டங்கள்
49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?
பேருந்தில் – நீயும் நானும் அருகருகே அமர்ந்து செல்கிறோம் – மனதளவில் தூரம் தான் வானமும் பூமியுமாய் நீள்கிறது. வா ஒரு சின்ன தொடுதலில் பேசலில் முத்தமிடலில் மனமொன்றி வாழ்தலில் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்குவோம்; வா!
Posted in காதல் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்


















