பறக்க ஒரு சிறகை கொடு.. 3

னக்கும் எனக்கும்
ஜாதியென்றும்
மதமென்றும்
இனமென்றும்
பணமென்றும்
இல்லையென்று
ஏழையென்றும்
எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும் 
இருந்து போகட்டும்; 
பிடிக்கவில்லையென்ற 
ஒன்றை தவிர! 
———————————————————————-
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to பறக்க ஒரு சிறகை கொடு.. 3

  1. anura's avatar anura சொல்கிறார்:

    so niice kavethaikal anna

    மிக நல்ல கவிதைகள் அண்ணா…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      பார்த்தீர்களா… கவிதை எழுதி ஆங்காங்கே வெறும் விருதுகளை பெறுகிறார்கள், நான் உறவுகளை பெறுகிறேன்.

      எத்தனை தங்கைகள் இவ்வலை தளத்தில் எனக்காய் கூடுவதில் மகிழ்ந்தேன் அருணா.. மிக்க நன்றிமா!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக