வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,713
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: மே 2010
34 கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்! கண்ணீரில் மை தீட்டி எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்! கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்! எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged அம்மாயெனும் தூரிகையே.., கவிதை, கவிதைகள், காகிதக் கவிதைகள், காகிதம், காடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக
33 புகைப்படப் பெட்டியில் சிக்காத வரலாறு!!
உலகத்தை – தன் ரசனையில் காட்டி உலகத்தின் பார்வையில் தன்னை மறைத்துக் கொண்டவர்கள்; வரலாற்று சுவடுகளை தன் வியர்வையில் நனைத்தெடுத்து வாங்கிய காசுக்கு வெறும் பெயரை மட்டுமே போட்டுக் கொண்டவர்கள்; இரவுபகல் அலைந்து திரிந்து உறவுகளின் பிரிவை கூட எடுக்கும் புகைப்படங்களில் அலசிப் பார்த்தவர்கள்; கழுத்தில் தொங்கும் புகைப்படப் பெட்டியின் கண்களில் தனை பார்க்கும் பொது … Continue reading
புதிய புத்தகத்திற்கு உங்கள் அணிந்துரை வேண்டும்..
அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம், இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள்
Tagged அணிந்துரை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
60 வெறும் கதைகேட்ட இனமே…
உள்ளே மின்னலாய் வெட்டி உள்புகுந்து – உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்; மறக்கமுடியாத அந்நாட்களின் இழப்பில் புதையுண்ட எம் விடுதலையின் வேகத்தை மீட்டெடுத்துவிடும் துணிவில் தான் இரவு பகல் கடக்கின்றோம்; அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின் குரல் தாண்டி – அம்மா……….யென அலறிய அலறலில் ஒன்று கூட உலகத்தாரின் மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று அனாதையாய் … Continue reading
கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!
சிறகின்றி பறக்கும் துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து அழகுற்ற வான மதப்பில்.. நீண்டு வளைகிறது – வண்ணம் நிறைந்ததொரு ஓவியம், தூரல் மழையின் சிலிர்ப்பில் காது மடல்கள் அசைவுற – சிதறும் மழைத்துளிகளின் ஓசை இயற்கையின் ஜாலமாய் உள்புகுகிறது இசை, பசுமையை அள்ளிப் பருகும் மரங்களின் அசைவுகளில் – காற்று விளையாடி யுள்ளே – இதமாய் … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged கவிதை, கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்