Daily Archives: ஜூன் 1, 2010

52 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

அதோ பார்; எல்லோரும் நடந்து செல்கிறார்கள், நான் மட்டுமே நீயின்றி இறந்து செல்கிறேன்! உலகம் கைகாட்டிய ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ பிரிந்து விட்டாய் – உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால் நினைத்து நினைத்துருகி – நாணற்றுப் போகிறேன் நான்! உனக்கொன்று தெரியுமா.. உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து உலகத்தையே நனைத்துவிடலாம்; உனக்காகக கனக்கும் இதயத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்