Daily Archives: ஜூன் 5, 2010

அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)

தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றை கையில் விரித்து படித்துகொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பதுபோல் வந்து ஒதுங்கி போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக்கொள்ளும் பிரஜைகளை கொண்ட அரபு தேசத்தின் வாசம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்