Daily Archives: ஜூன் 20, 2010

6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே;   மிச்சமுள்ள ஆசைகளில் மொத்தமாய் பூத்தவளே, மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால்; இதயத்தில் அறைந்தவளே;    காலதவம் பூண்டெழுந்து பரிசிட்ட பெண்விளக்கே, கவிதை நெருப்பென பொங்கி  இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;   மூச்சிக்கு முன்னொரு முறையேனும்  சுவாசத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்