5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ணும் பெண்ணும்
குழந்தையுமென –
கொன்று குவித்தவனுக்கு
பெயர் போர்வீரனும்,
கொள்ளப் பட்டவனுக்குப் பெயர்
தீவிரவாதியுமெனில்,
 
சொன்னவனை இனி
சிங்களனென உரைப்போம்!
———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக