19 எப்படியோ நிகழ்கிறது காதல்..

ப்போதெல்லாம்
நான் அதிகம் உன் நினைவோடு
இருக்கிறேன்;

உன்னை பற்றியே
எண்ணுகிறேன்;

உனை பார்ப்பதில்
உன் அருகாமை கொள்வதில்
முனைப்பாகிறேன்;

காலத்திற்கும் நீ
கிடைப்பாயா என்றே
ஏங்குகிறேன்;

கிடைக்காவிட்டால்
என் நிலை என்ன என்றே உணராமல்
எப்படி நிகழ்கிறதோ;
இத்தனையும் உன்மேல்???!!
———————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக