வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 857,493
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஜூலை 28, 2010
ஞானமடா நீயெனக்கு (50)
என்னவோ வளர்கிறாயடா நீ ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட புரிய மறுக்கிறாய்; உன் நிராகரிப்பில் நான் எத்தனை உடைகிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் வரை காத்திருப்பது – ஏதோ என் தவறிற்கான இறைவனின் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறேன்!! ——————————
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு (49)
குழந்தைகளில் மிக சிறந்தவன் நீ என்று நினைப்பேன்; உண்மை தான் மிகச் சிறந்தவன் நீ, அதனால் தான் என்னை உனக்கு பிடிப்பதில்லை போல்! ———————-
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு (48)
உனக்கு காய்ச்சலென்று முடியாமல் மடி மீது படுத்திருக்கிறாய், உன் வலி தாளாத முகம் பார்க்க பார்க்க என் ஏழேழு பிறப்பினையும் சபிக்கிறது மனசு! —————————–
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு (47)
நீ முடியாமல் ம்.. ம்.. என்று உம் கொட்டி படுத்திருக்கிறாய் உன் – ஒவ்வொரு ம்.. சப்தமும் எனை கொண்று கொன்றே பிறப்பிக்கிறதென – உன் காய்ச்சலுக்குத் தெரிவதேயில்லை! ——————————————-
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு (46)
மருத்துவமனைக்குப் போகிறோம் ஊசி போடவேண்டுமென்கிறார் மருத்துவர், நீ என்னவென்று தெரியாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாய் அவரும்சிரித்துக் கொண்டே உன் புட்டத்தில் ஊசி வைத்து குத்தியெடுக்க வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்… சரிப்பா.. சரியாகும் சரியாகும் என்கிறேன் நீ என் மார்பினை கட்டி இறுக்கி வலியை தாளாமல் கண்ணையிறுக்கி அழுத்தியதில் உன் கண்ணீர் முழுதும் நானாக கரைந்தே போனேனடா.. … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக