வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,977
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஜூன் 2010
(11) மழையும்.. நீயும்.. காதலும்!!
உன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்!
(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!
வேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்.. திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் – மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி கேட்டால் மட்டும் பொய் சொல்லி போகிறாய் காதலிக்க வில்லையென; அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading
(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!
காலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading
36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!
ஒரு சொட்டு மின்சாரத்தின் விலை இரு சொட்டு வெளிச்சம். அல்லது யார் உயிரையோ காக்க போராடும் ஒரு இயந்திரத்தின் – உயிரில் துளி. இரு புன்னகை பூக்களின் இடையே பரவும் – வெப்பத்தின் மூலாதாரம். உடல் தகிக்கும் உணர்வின் உயிர் தொடும் – அலையில் இடையே கலந்த இயக்கி; ஒரு … Continue reading
யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..
உறவுகளுக்கு வணக்கம், யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம். http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0 … Continue reading
Posted in அறிவிப்பு
Tagged அறிவிப்பு, கவிதை போட்டி, காதல், தமிழர், தமிழ், தமிழ் கவிதை, தினக்குரல், நட்பு, யாழ்தேவி, வார இதழ், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்