வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 857,321
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஜூலை 18, 2010
25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..
ஒரு ஜாமின்ரி பாக்சும் பத்து நோட்டும் ஆறு புத்தகமும் ஒரு அரிச்சுவடியும் வாய்ப்பாடும் வாங்கித் தந்தார் என் அப்பா. நான் படித்து பட்டதாரியாகி ஒரு அரசு வேலையில் கூட சேர்ந்துவிட்டேன்; என் பிள்ளைக்கு கணினியும் போக்குவரத்து கட்டணமும் மாதமொருமுறை ரொக்க பணமும் போகவர செலவுக்கும் புதிது புதியதாய் ஆடைகளும் வயதுக்கு காதலும் கொடுத்து படிக்க வைக்கையில் … Continue reading
Posted in உடைந்த கடவுள், கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
8 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 24
தங்கத்தில் தொங்கட்டான் வைரத்தில் மூக்குத்தி பத்து சவரத்தில் தாலி சரடு வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும் பித்தளையில் அண்டாவும் வாலியும் போதா குறைக்கு – மாப்பிள்ளைக்கு வண்டியும் ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து திருமணம் செய்து வைத்த அப்பாவின் வட்டிப் பணத்தை – கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால் கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!! —————————————————————–
Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 23
மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–
உடைந்த கடவுள் -22
குழந்தையோடு தாய்வீடு சென்றிருதேன் ஒரு நாள் மட்டும் குழந்தையை விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா, ஐயோ ஒருநாளா குழந்தையை விட்டுட்டு ஒருநொடி கூட இருக்க முடியாது; உயிரே போய்விடும் என்றார் அவர். அம்மா நமுட்டாக சிரித்தாள், காலத்தின் நீதியும் அம்மாவின் சிரிப்பும் எனக்குப் புரிந்தது; அவருக்கு புரியவில்லை!! —————————————————————–
Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்