21 எப்படியோ நிகழ்கிறது காதல்..

நீயும் நானும்
தெருவில் நடந்து செல்கிறோம்.

நீ விலகி விலகி
நெருங்கி வருகிறாய்..

நான் உனை நெருங்கி நெருங்கி
விலகிப் போகிறேன்..

எப்படியோ மாறி மாறி
நெருக்கம் கொண்டு விடும் நம்
ஸ்பரிசத்தில் –
தெருவோரப் பூக்களாய்
மலர்கிறது நம் காதலும்!
—————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக