Daily Archives: ஜூலை 14, 2010

18 எப்படியோ நிகழ்கிறது காதல்..

உனக்கு ஒரு கடிதமெழுதினேன்.. கடிதத்தின் வார்த்தைகளில் எங்குமே காதலில்லை காதலிப்பதாய் சொல்லவில்லை காதல், அக்கறை மிக்கதெனில்; என் அக்கறையையும் காதலென உணர்க!! ———————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்