உடைந்த கடவுள் – 16

ம்பது ரூபாய்
கொடுத்து குடிப்பவன் கூட
ஐந்து ரூபாய் கொடுத்து
இட்டிலி சாப்பிட – மறுத்து
ஏழை என்கிறான்.

இட்டிலி பணக்காரத் தனம்
எனில் –
ஐம்பது ரூபாய் விஸ்கி?

கேள்வி கேட்கவில்லை
எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம்
பயன்படலில், படுத்துதலில்
விழுந்தது போல் –
ஏற்றத்தாழ்வு விரிசல்களும்
வெற்றுமை கோடுகள்!
—————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக