ஞானமடா நீயெனக்கு (44)

நீ எனை அம்மா
என்பாய் –

அம்மாவை
அப்பா என்பாய்,

யாரை எப்படி
அழைக்கிறாய் என்பதில்
ஒன்றுமேயில்லை;

இருவரையுமே அழைக்கிறாய் என்பதில்
நிறைவானோம்
இரண்டு பேருமே!!
—————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக