ஞானமடா நீயெனக்கு (54)

உன்னை
யார் கண்டாலும்
எல்லோருக்கும் தான் பிடிக்கிறது;

எல்லோரிடமும் கொடுத்துவிட்டு
தனியாக நிற்பதில்

நீ இல்லாத என்
கைகள்
இருக்கவே ஆசையில்லை
எனக்கு!
———————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக